World International Dog Day-2021 World International Dog Day-2021 - examsguide.lk

 

You have to wait 60 seconds.
Download Timer

Your download will begin in 60 seconds.


 World Dog day


Dog is man's Very Best Friend. Therefore, We need to honour Dogs.This is why Dog Day is celebrating on August 26th.

In this current world, mostly lots of people love dogs. Simply says Dogs are Body Guards.

நன்றியுள்ள மிருகமான நாயை கொண்டாடும் August 26ஆம் திகதியன்று சில தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

உயிரியல் பெயர்- யூக்கார்யோட்டோ ( Eukaryota)

நாய்க்கு வழங்கப்படும் ஒத்த சொற்களாக ஞாளி, ஞமலி என்பன காணப்படுகின்றன.

மோப்பசக்தி கொண்ட நாயை அதனுடைய புத்திகூர்மையை கண்டு வியந்து வேடிக்கை காட்ட வைத்து ஒரு கூட்டம் உழைக்கின்றார்கள். இன்னொரு கூட்டத்தினர் யுத்த நடவடிக்கைகளின் போது அபாயகரமான பொருட்களை கண்டு பிடிக்க பயிற்சி கொடுத்து பாதுகாப்பு துறையில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

பதினாறு தொடக்கம் இருபது வரையான ஹேட்ஸ் ஆகக் குறைவான அதிர்வெண்ணுடைய சத்தத்தையும், 70-100 kHz அதிர்வெண் ஒலியையும் கேட்க வல்லன.

விலங்கியல், மருத்துவம்,தாவரவியல் துறை வல்லுநரான நவீன உயிரியல் பாகுபாட்டின் தந்தை என சிறப்பித்துக் கூறப்படும் Carolus Linnaeus கரோலஸ் லின்னேயஸ்  நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் Quadruped என்ற வகைப்பிரிவில் உள்ளடக்கி நாய்க்கு 1753ஆம் ஆண்டு இலத்தின் பெயராகிய Canis என சூட்டியிருந்தார்.

பின்னைய காலங்களில் கரோலஸ் லின்னேயஸ் 1758 இல் நான்கு கால் விலங்குகள் வகைப்பிரிவில் Canis எனும் பேரினத்தை விரிவு படுத்தினார். Canis வகைப்பிரிவில் நரிகளை, ஓநாய்களை, குள்ள நரிகளை, மயிர் இல்லா தோல் நாய்களை, நீர் மீட்டு நாய்களை, விலங்கை பிடிக்கும் நாய்களை சேர்த்ததோடு வீட்டு நாய்களையும் Canis Domesticus இணைத்திருந்தார்.

ஆர்டிக் வட முனையில் வாழும் தொல்குடி இனமான (எஸ்கிமோ) இனுவிட்டு மக்கள்-  Inuit நாயின் தோலை கடும் குளிரிலிருந்து தங்களை பாதுகாக்க ஆடையாக உபயோகப் படுத்துகின்றனர்.

தொன்மைக்கால புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின் படி  நாய் காவல் விலங்காக சித்தரிக்கப்பட்டு உள்ளது.

கிரேக்க தொன்மை புராணங்களின் படி செர்பெரஸ் Cerberus மூன்று தலைகள் கொண்ட காவல் நாய். ஹேடிஸ்  (கிரேக்க நகரம் ) ராஜ்ஜயத்திலிருந்து யாரும் தப்பவோ உள்நுழையவோ முடியாமல் பாதுகாத்தது. இருப்பினும் ஆர்பிஸ் தன் வசீகரிக்கின்ற இசையால் மயங்கச்செய்து உள்நுழைந்ததாக குறிப்பிடப் படுகின்றது.


தமிழ் இலக்கியங்களில்

நாலடியாரில் நாயை நட்பிற்கு இலக்கணமாக விளங்குவதாக குறிப்பிடப் பட்டுள்ளது

Your download will begin in 65 seconds.





Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post